Posts

ஐபிஎல் வரலாற்றை மாற்றி எழுதிய லோகேஷ் ராஹுல்..! பிரமாண்ட சாதனை!! video

Image
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான லோகேஷ் ராஹுல் 14 பந்துகளில் 50 ஓட்டங்களை கடந்து ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனையை படைத்துள்ளார். 11வது ஐபிஎல் போட்டித் தொடரின் இரண்டாவது போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகிறது.டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கிடையில் இந்த போட்டி இடம்பெற்று வருகிறது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது.அதன்படி , முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட் இழப்பிற்கு 166 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. அவ்வணி சார்பில் அணித்தலைவர் கௌதம் கம்பிர் 55 ஓட்டங்களை அதிக பட்சமாக பெற்றுக்கொண்டார்.இந்நிலயில் , 167 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் பஞ்சாப் அணி சற்று முன்னர் வரை 5 ஓவர்கள் நிறைவில் 2 விக்கட் இழப்பிற்கு 64 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. இந்த போட்டியில் , பஞ்சாப் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான லோகேஷ் ராஹுல் ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனையை படைத்துள்ளார். அவர் 14 பந்துகளில் 51 ஓட்டங்களைப் பெற்று ஐபி...

சற்றுமுன்பு சென்னை அணி வீரர் பிராவோ காயம்! மருத்துவமனையில் தீவிர பரிசோதனை.

Image
சற்றுமுன்பு சென்னை அணி வீரர் பிராவோ காயம்! மருத்துவமனையில் தீவிர பரிசோதனை சற்றுமுன்பு சென்னை அணி வீரர் பிராவோ காயம்! மருத்துவமனையில் தீவிர பரிசோதனை. சற்றுமுன்பு சென்னை அணி வீரர் பிராவோ காயம்! மருத்துவமனையில் தீவிர பரிசோதனை சற்றுமுன்பு சென்னை அணி வீரர் பிராவோ காயம்! மருத்துவமனையில் தீவிர பரிசோதனை.

400 எண் கொண்ட ஜெர்சி எதற்காக? ரகசியம் உடைத்த பிராவோ

Image
ஒவ்வொரு அணி வீரர்களுக்கும் 2 இலக்கம் எண்கள் கொண்ட ஜெர்சிகளையே அதிகமாக அணிவார்கள்.அதிலும் ஒரு சில நட்சத்திர வீரர்கள் மட்டுமே 3 இலக்க எண்களை அணிவார்கள். சில வீரர்கள் ஜெர்சி எண்ணை தங்களின் ராசியாக எடுத்துக்கொண்டு அதை மாற்றாமல் விளையாடுவார்கள். ஆனால், நேற்றைய ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் கெய்ரன் பொலார்ட், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் டிவைன் பிராவோ ஆகியோர் 400 எண் அச்சிடப்பட்ட ஜெர்சியை அணிந்து விளையாடியுள்ளார்கள். இது ரசிகர்கள் அனைவருக்கும் வியப்பாக இருந்தது. போட்டி முடிந்த பின்னர் இதுகுறித்து பிராவோவிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். நானும், பொலார்டும் மேற்கிந்தியத்தீவுகள் அணியைச் சேர்ந்தவர்கள் என்றபோதிலும் இருவரும் இப்போது வெவ்வேறு அணிக்காக ஆடிக்கொண்டிருக்கிறோம். ஆனாலும், இருவருக்கும் டி20 போட்டியில் ஒரு ஒற்றுமை இருக்கிறது. டி20யில் 400 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் பொலார்ட் என்ற பெருமை அவருக்கு இருக்கிறது. அதேபோல ஒட்டுமொத்தமாக அனைத்து நாட்டு லீக், மற்றும் டி20 போட்டிகளில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரரும் நான்தான். இந்த சாதனையை குறிப்பிடவே நாங...

மும்பையின் ஐபில் களத்தை போராட்ட களமாக மாற்றிய வீர தமிழின்!

Image
11 ஆவது ஐ.பி.எல் போட்டி நேற்று ஆரம்பமாகியுள்ளது. இன்று ஆரம்பமான போட்டி மே மாதம் 27 ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெறவுள்ளது. இதனடிப்படையில் கோலாகலமான கலை நிகழ்ச்சிகளுடன் இன்று ஆரம்பமான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியும் பெற்றது. தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல்,ஸ்டெர்லிட் ஆலை ஆகிய விஷயங்களுக்காக தொடர்ந்து போராட்டம் நடந்து வரும் நிலையில்,தமிழக அமைச்சர்கள், பிரபலங்கள் முதல் மக்கள் அனைவரும் சென்னையில் ஐபில்போட்டிகள் நடக்க கூடாது எனவும்,நடந்தால் புறக்கணிக்க வேண்டும் எனவும், போட்டி நடக்கும் மைதானத்தில் போராட்ட. பதாகைகள் தாங்கி உலகத்தின் பார்வையை தமிழகத்தின் பக்கம் திருப்ப வேண்டும் எனவும் பலவாறாக கருது தெரிவித்து கொண்டிருக்கின்றனர்.இந்நிலையில் இன்று போட்டி நடக்கும் வேலையில்,மைதானத்தில் தமிழர் ஒருவர் BAN STERLITE என்ற பதாகையினை தாங்கி அழுத்தமாக தனது எதிர்ப்பினை பதிவு செய்திருக்கிறார்.

IPL ගිහින් අපේ සනා ලකුණු 114ක් ගහලා චෙන්නායි කණ්ඩායම පරාද කරපු හැටි video

Image
ක්‍රිකට් ක්‍රීඩා ඉතිහාසයේ බිහිවූ දක්ෂ ක්‍රිකට් ක්‍රීඩකයින් අතරින් කෙනෙක් තමයි සනත් ජයසූරිය කියන්නේ ඔහු විසින් කිසිවෙකුට බිද හෙළිය නොහැකි ලෝක වාර්තාවන් කිහිපයක්ම තබා තිබෙනවා.අද අපි ඔයාලට අරගෙන ආවෙ සනාගේ සුපිරි වැඩක් තමයි. IPL ගිහින් අපේ සනා ලකුණු 114ක් ගහලා චෙන්නායි කණ්ඩායම පරාද කරපු හැටි ඇතුළත්ව ඩියෝව පහතින් නරඹන්න.ඒ වගේම මිතුරන්ටත් බලන්න ශෙයාර් කරන්න.

அஜித்தை வெளிப்படையாக திட்டிய ரசிகர்! கோபத்தின் பின்னணி இதுதானாம்

Image
அஜித் நல்ல மனம் கொண்டவர், உதவி செய்யக்கூடியவர் என பலரும் சொல்வதுண்டு. அவர் செய்யும் சில நல்ல விசயங்கள் வெளியில் தெரியாமல் போய்விடுகிறது என அண்மையில் மைம் கோபி கூட கூறியிருந்தார். இன்று நடிகர் சங்கம் சார்பாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் அமைதியான முறையில் போராட்டம் நடைபெற்றது. இதில் ரஜினி, கமல் பங்கேற்றனர். விஜய், சிவகார்த்திகேயன், சத்யராஜ் மற்றும் நடிகைகள் சிலரும் கலந்துகொண்டனர். ஆனால் அஜித் வருவார் என மிகவும் பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வரவில்லை. பொது விளம்பர நிகழ்ச்சிகளை தவிர்த்து வரும் இதுபோன்ற நல்ல விசயங்களுக்கு போரட்டங்கள் நடைபெற்ற போது முன்பெல்லாம் கலந்துகொண்டார். ஆனால் தற்போது அவர் வராதது எதிர்பாராத ஒன்றாக இருந்தது. இந்நிலையில் கோபமான ரசிகர் ஒருவர், தமிழர்களுக்காக அவர் வரமுடியாமல் போய்விட்டதா? திருவான்மியூர் வீட்டிலிருந்து போராட்டம் நடக்கும் இடத்திற்கு 12 கிமீ அவரால் பயணம் செய்யமுடியாதா? அவர் வீட்டை விட்டு வரவேமாட்டாரா என கேள்வி கேட்டு டிவிட்டரில் தன் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தொழிலாளர்களின் பிணங்களை எல்லாம் அஜித் தூக்கிக்கொண்டு வந்தார்- பிரபலம் கூறிய அதிர்ச்சியான உண்மை தகவல்

Image
சினிமா என்றால் மக்களுக்கு தெரிவது நடிகர்கள், இயக்குனர்கள், பட ரிலீஸ். இதுதான் அவர்களுக்கு தெரிந்த விஷயமாக இருந்தது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஆரம்பம் முதல் முடிவு வரை சினிமாவில் என்னென்ன இருக்கிறது, பிரச்சனை என்ன என்பது எல்லாவற்றையும் பிரபலங்கள் வெளிக்காட்டிவிட்டனர். தற்போதும் சினிமாவில் பயங்கரமான ஒரு பிரச்சனை நடந்து வருகிறது. இந்த நேரத்தில் தொழில்நுட்ப சங்கத்தின் பொதுச் செயலாளர் தனபால், அஜித் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு செய்த ஒரு உதவியை பற்றி பேட்டியில் கூறியுள்ளார். 1996ல் ஒரு பிரச்சனையில் நடிகர்கள் ஒன்றுசேர்ந்து தொழில்நுட்ப கலைஞர்களை காப்பாற்றினார்கள். ஒரு வருஷமாக நடந்த அந்த பிரச்சனையில் பலர் தற்கொலை எல்லாம் செய்து கொண்டார்கள். அவர்களின் பிணங்களை எல்லாம் அஜித் அவர்கள் டி. நகரில் இருந்து ஏவிஎம்மிற்கு தூக்கிக் கொண்டு வந்தார். இப்படி எல்லாம் நிறைய நடிகர்கள் உதவியுள்ளார்கள் என்றார்.